Wednesday, June 10, 2026
No menu items!

ஆதார மருத்துவமனை

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மரணம் தொடபில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்றைய தினம் (10)உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை தெரிவித்ததாவது, மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதால் மரணம் ஏற்பட்டது. மேலும்  மாணவி விஷம் அருந்தி உயிர்மாய்ப்பு செய்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, இரவு உறங்கிய பிறகு காலை கண்விழிக்காத நிலையில்...

பண்டாரகமில் பேருந்துடன் மோதி மாணவன் உயிரிழப்பு!

பண்டாரகம, கொத்தலாவல பகுதியில் நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் பண்டாரகம தேசிய பாடசாலையின் 12ஆம் வகுப்பு மாணவன் கார்ப்பரலுமான லோச்சனா லுக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் நடனக்குழு உள்ளிட்ட...

கஹவத்தவையில் துப்பாக்கிச் சூடு: 22 வயது இளைஞர் கொலை, ஒருவருக்கு படுகாயம்!

கஹவத்தவின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று  பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு யாயின்னாவின் கோஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத  4 நபர்கள் வந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பதிலாக புதிய வைத்தியர் நியமனம்!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் புதிய செயல் மருத்துவக் கண்காணிப்பாளராக டாக்டர் கோபாலமூர்த்தி ராஜீவ் இன்று செவ்வாய்கிழமை காலை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். டாக்டர் ராஜீவ், சுகாதார அமைச்சின் செயலாளரால், தற்காலிக மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புதிய மருத்துவ கண்காணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன, பிராந்திய...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img