Wednesday, June 24, 2026
No menu items!

ஆபிரிக்கா

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்த இலங்கையர் கொலை — அதிகாரிகள் விசாரணை தீவிரம்!

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த ஒரு இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல்...

படகு கவிழ்ந்ததில் 64 பேர் பலி..!!

ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவிலிருந்து கடல் மார்க்கமாக பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த படகு கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்தவுடன் ஏமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப் பணியின்போது 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 68 பேர்...

சிறிய நாடுகளுக்கு 10% வரி!!

சிறிய நாடுகளில்  இருந்து  இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு 10% வரி  விதிக்க   அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  திட்டமிட்டுள்ளார். இதன்படி கரீபியன், ஆபிரிக்க  நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து; 18 பேர் பலி!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லொறி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18...

இலவச உணவால் பரிபோன 35 குழந்தைகள்..!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்மஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்....

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட படகுகள் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு!

இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டுப் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த...

அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் – 548 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இன்று (20.08) தெரிவித்துள்ளது. குறித்த வைரஸ் 3 வகையாக இருப்பதாகவும், அதில் கிளேட் 1 பி வகைமை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப்...

ஆபிரிக்காவில் அதிகரித்து வரும் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை….!

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொங்கோ குடியரசு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு ஒரே...

சுவீடனில் குரங்கம்மை நோயுடன் அடையாளம் காணப்பட்ட நபர்…!

சுவீடனில் குரங்கம்மை நோயுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவீடன் பொதுச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு...

இலங்கையில் அதிகரித்துள்ள மலேரியா நோய்..!

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 9 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்தாக  மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி இதனைத் தெரிவித்துள்ளார். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதனைத்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img