Saturday, April 25, 2026
No menu items!

இத்தாலி

இத்தாலி – இலங்கை சாரதி உரிம பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையில் சாரதி உரிமங்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2021 இல் முடிவடைந்தது. இதனை மறுபரிசீலனை செய்து புதுப்பிப்பதற்கும், தேவையான தொழில்நுட்ப திருத்தங்களைச் சேர்ப்பதற்கும், ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தின்...

நாட்டை வந்தடைந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்!

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட...

கடந்த 10 நாட்களில் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77,482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா...

இத்தாலியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து..!!

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் மற்றும் அவரது 60 வயதான தோழி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது, இதனால் அப்பகுதி புகை மண்டலமாக...

விமான நிலையம் அதிர்ச்சியில்: பாதுகாப்பை மீறி ஓடிய பணியாளர் விமான சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!

இத்தாலி மிலான் நகரிலுள்ள பேர்கமோ விமான நிலையத்தில் நேற்றைய தினம் நடந்த ஒரு கோர சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு முறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. சுமார் 35 வயதுடைய விமான நிலைய பணியாளர் ஒருவர்,  விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி, விமானம் புறப்படும் முன் டாக்ஸிவே மீது ஓடி வந்து நுழைந்ததாக...

இத்தாலியில் அல்பேனியா எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 3 பேர் கைது!

இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அல்பேனிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்பேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களும் கோர்சாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இத்தாலியை நோக்கிச் சென்றதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கஃபே தானே எல்லையைக்...

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்..!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார். பாப்பரசர் பிரான்சிஸின்  மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பரசரின்  இறுதிச்சடங்கு 26ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸின்  உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகளின்  தலைவர்கள், பொதுமக்கள்...

பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள செல்லும் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (4/23/2025) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி...

இத்தாலியில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம்..!

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் பாப்பரசர் பிரான்சிஸ்..!

இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img