Saturday, April 25, 2026
No menu items!

இத்தாலி

இத்தாலி தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!  

இத்தாலியில் வேலைவாய்ப்பு தேடும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நம்புவதாக இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதர் டாமியானோ பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது, இதன்போது இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை...

5 சதவீதமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா!

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது தொடர்பில் வெளியான...

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் விசா பெறுவதில் பிரச்சினை-அமைச்சர் விஜித்த ஹேரத்..!

இலங்கையின் சாரதி அனுமதிபத்திரம் இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடவும் இத்தாலியில் தொழில் விசா பிரச்சினையை தீர்ப்பதற்கும் அமைச்சர் விஜித்த ஹேரத் இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்  மற்றும் இலங்கைக்கான இத்தாலி நாட்டு தூதுதவர் டெமியானோ பிரென்கோவக் ஆகியோருக்கிடையில் நேற்று முந்தினம்  (30) வெளிவிவகார அமைச்சில்...

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த பெருமை..!

உலகத்தில் பார்க்க வேண்டிய 25 சிறந்த இடங்களில் இலங்கை 9வது இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. பிபிசியால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்த ஆண்டு பிபிசி சேனல் உலகம் முழுவதும் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் வழிகாட்டியை வெளியிட்டு இலங்கைக்கு இந்த பெருமையை வழங்கியுள்ளது. அவர்களுடன் பணிபுரியும் சக பத்திரிகையாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின்...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

இத்தாலிக்கு விரைவில் ஜோ பிடன்..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எதிர்வரும் 9ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், பதவியில் இருக்கும் போது பிடன் மேற்கொள்ளும் கடைசி உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது, ​​பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் இத்தாலி பிரதமரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் ஜனவரி 20-ம் தேதி ஜோ பிடனின் பதவிக்காலம்...

இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தூதரகத்தை புகைப்படம் எடுத்ததற்காக யாகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதான  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . அவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல ஆவணங்களைக் கண்டுபிடித்து...

92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகள்..!

இலங்கையின் யால  தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகளான தந்தை மற்றும் மகனுக்கு 60 மில்லியன் இலங்கை ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாம் பூச்சிகள் கொண்ட ஜாடிகளுடன் சரணாலய அதிகாரிகளினால் கடந்த மே மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்து அவர்களை விசாரணை நடத்தியதில்,...

கிரிக்கெட் விளையாடத்தடை..!

இத்தாலியின் மொன்பொல்கோன் நகரில் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நகரம் இத்தாலியின் தனித்துவமான ஒரு இன அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30,000ற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட குறித்த நகரத்தில், மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்கள் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இனப்பாகுபாடு காரணமாக, மொன்பொல்கோன்...

2024 பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை……..!

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வோலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகரில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் 50 வயதான வோலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img