Friday, June 5, 2026
No menu items!

இளைஞர்

அம்பாறையில் காதலனால் கழுத்தறுத்து இளம்பெண் கொலை – தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட காதலன்!

அம்பாறை மாவட்டம், பதியதலாவ மரங்கல பகுதியில், இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான சரோஜா உதயங்கனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையைச் செய்த 31 வயதுடைய இளைஞர், மொனராகலை...

குளியாபிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வேன் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள்...

பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

03 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (31/05/2025) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புஞ்சி நைவலவத்த, எசெல்ல பகுதியைச்...

காவல்துறையின் அதிரடி வேட்டை; பலர் கைது!

இலங்கை காவல்துறை இரண்டு நாட்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது ஹெராயின், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பல நபர்களைக் கைது செய்துள்ளனர். இச் சோதனையானது மே 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸில் இடம்பெற்ற சோதனையின் போது 24, 30 மற்றும் 34 வயதுடைய மூன்று ஆண்களையும், 80...

யாழில் கடத்தப்பட்ட யுவதி – வெளியான பின்னணி..!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடத்தப்பட்ட யுவதி, 22 வயதான இளைஞர் ஒருவரை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து தலைமறைவாக இருந்து வந்ததாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகும்...

டீச்சர் அம்மாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை..!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹயேஷிகா பெர்னாண்டோ அந்த இளைஞனை உதைத்துள்ள நிலையில், அந்த உதை இளைஞனின் விதை பகுதியினை பாதித்துள்ளதுடன், பின்னர் அவர்...

சமூக ஊடகங்களில் இளைஞர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் கைது!

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டர்களில்   31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை...

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் துப்பாக்கிச் சூடு!

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்..!

போர்ட் சிட்டி கடற்கரையிலிருந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி போர்ட் சிட்டி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அந்த இளைஞன் இந்த அனர்த்தத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞரை மீட்டு,...

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வெளியான பகீர் தகவல்..!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img