Friday, June 5, 2026
No menu items!

இளைஞர்

கனடா செல்ல முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!

கனடா நாட்டுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (22/04/2025) சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண...

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞன்..!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நுணாவில் பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குறித்த இளைஞர் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களால் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு...

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு  அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய  இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த குறித்த இளைஞர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு...

கடத்திச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் – தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்!

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தமது வீடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், வன்முறைக் கும்பலொன்று முச்சக்கரவண்டியில் சென்று, அந்த இரு இளைஞர்களையும் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களை...

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்..!

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் 16ஆம் திகதி புதன்கிழமை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிஸாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் வயது 33...

30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தின் கீழ் 18,853 புதிய ஆட்சேர்ப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, பல்வேறு பொது சேவை நிறுவனங்களின் பணியாளர் நிலைகளை மதிப்பாய்வு செய்து,...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி..!   

மந்திகை மடத்தடி பகுதியில் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில்  மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிகப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த  பிரபாகரன் பிரணவன் வயது...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – தாயாரும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர்....

சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img