Friday, June 5, 2026
No menu items!

இளைஞர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து...

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது தாக்குதல்!

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்  சம்பவம் நாவலப்பிட்டியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள...

சிங்களமொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் ;நாமல் !

பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும்   தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்து எனவே நான் எனது சிங்கள மொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ...

ஹையேஸ் ரக வாகனம் மோதி இளைஞன் விபத்து!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு ஓட்டுமடம் பக்கத்தில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக வந்த ஹையேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க...

படகு விபத்தில் ஒருவர் மாயம்…!

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று (04.09) அதிகாலை இரு இளைஞர்களுடன் கடற்றொழிலுக்குச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஒருவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருவதாக எமது...

யாழில் இடம்பெற்ற இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வு!

Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (27) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள்...

மன்னார் நாவற்குழி A-32வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மன்னார் நாவற்குழி A-32வீதியின் பூநகரி பரமன்கிராய் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். எனினும் விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை...

இளம் சமூகத்தவரிடம் உள்ள மனநல நோய் அறிகுறி…!!

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும், 3 முதல் 4 இளைஞர் யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். அத்துடன் மயக்கம்,...

மாத்தளையில் விபத்து; இளைஞர் பலி…!!

மாத்தளை, தம்புள்ளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கெதிராக நேற்றைய தினம் புதன்கிழமை(17) மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால்  குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குறித்த சுவரொட்டியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img