Friday, June 5, 2026
No menu items!

இளைஞர்

அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்..!

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று (20/1/2025) காலை வரையிலான 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுள் நால்வர் திட்டமிட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று...

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் வெளியிட்டுள்ள தகவல்!

கம்பளை தவுலாகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கும் முயற்சியில் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அந்த இளைஞர், தான் ஓரளவு வாகனத்தில் ஏறி, சிறுமியை விடுவிக்க முயன்ற கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதாக கூறினார். கடத்தப்பட்ட போது வாகனத்தின் பின்புறத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து...

கற்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி..!

கற்பிட்டி - பாலவிய பிரதான வீதியில் சேதாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13.12.2024) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நுரைச்சோலையிலிருந்து முந்தல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பாலவியவிலிருந்து நுரைச்சோலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு...

தொடருந்தில் பயணித்த இளைஞன் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிழப்பு!

தொடருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(19.11)கிரிபத்கொடை பகுதியில் நடைபெற்றுள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்தின் மிதிபலகையில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.பிலிப்குமார் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 37 வருடங்களாக கட்சியின் உறுப்பினராக இருந்த பிலிப்குமார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டவர். இளைஞர் அணி இணைப்பாளராக இணந்து கொண்ட அவர் கட்சியின் உபசெயலாளராகவும் விலகும் போது உபதலைவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் கட்சி...

சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல்…

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (02.11.2024) யாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும்...

ஆற்றில் மூழ்கி காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு…!

அத்தனகலு ஓயா ஆற்றில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சனிக்கிழமை (26.10.2024) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த இளைஞர் தனது சக பணியாளர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்….!

பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று...

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்க வேண்டும்; ஏ.றொஜன்…

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ. றொஜன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன்  மாவட்டத்தின் பல பாகங்களிலும்...

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்…

வடக்கு கிழக்கில் உள்ள  இளைஞர், யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறதோடு, இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும்   கையாள வேண்டும் என்கிற விடையத்தையும்  அவர்கள் எதிர்பார்த்துள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (22.10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img