Friday, June 5, 2026
No menu items!

உந்துருளி

பாரிஸில் 500 வீதிகளில் உந்துருளியில் பயணிக்க தடை..!

பாரிஸ் நகரில் 500 வீதிகளில் உந்துருளியில் பயணிப்பதற்கு தடை விதிப்பது குறித்து இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரிஸ் நகரில் காற்று மாசடைவதைத் தடுப்பதற்காக உந்துருளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னதாக 200 வீதிகளில் மகிழுந்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசடைவதை தடுப்பதற்கும் , பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும்...

இளைஞன் நிர்வாணமாக உந்துருளியில் பயணம் – பொலிஸார் மடக்கி பிடிப்பு..!

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (3/3/2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி - கொழும்பு வீதியில் உந்துருளியில் பயணித்த இந்த நபரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக...

கம்பஹாவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் கம்பஹா - மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உந்துருளியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->

மாத்தறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; ஒருவர் பலி!

மாத்தறை - திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய வலஸ்கல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், திக்வெல்ல காவல்துறையினர் மேலதிக...

பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்து!

அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல...

உந்துருளியும் கெப் ரக வாகனமும் மோதிய விபத்தில் மாணவன் ஒருவர் பலி!

உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18.10) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதுடைய பிரமோத் சத்சர என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கெப் ரக...

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

தெஹிவளை - கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று (20.09.2024) காலை இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக...

மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது…!

மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முருங்கன்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (06.09)  நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறை மற்றும்  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும் குடும்பஸ்தர்கள்  என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ...

மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்குள் உந்துருளியுடன் நுழைந்தவர்  மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று  இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை உந்துருளியில் ஏற்றியவாறு வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்குமாறு கோரியுள்ளார். இதன்போது '' உந்துருளியில்...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img