Thursday, April 30, 2026
No menu items!

உயர்கல்வி

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அரசின் புதிய தீர்மானம்!

உயர்தரப் பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள், இனி நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் உள்ள அனைத்து பீடங்களிலும் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முக்கியமான தீர்மானம் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மட்டுமே சேர வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப்பொருள் – கனேடிய மாணவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற 21 வயது கனேடிய பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும், அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர்...

தொழில் கோரும் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என்றும், இவ் விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை நிறைவடைந்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் பிரதிநிதிகள்...

சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு பாடசாலைகளில் விசேட வசதிகள்; பிரதமர்!

சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்துப் பாடசாலைகளிலும் பொருத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்தார். ஆரம்ப கட்டமாக, ஒவ்வொரு கல்வி வலயத்திலும் ஒரு பாடசாலைக்கு பொருத்தமான வளங்கள் வழங்கப்படும். கல்வி அமைச்சகத்தின் (MOE) கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உயர்கல்வியை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதமர் வலியுறுத்தினார்.

உயர்கல்வியில் சில துறைகளை புறக்கணிக்கும் வடக்கு மாணவர்கள் – வேதநாயகன் சுட்டிக்காட்டு!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா சனிக்கிழமை காலை (11.01.2025) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட...

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய அரசு!

கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனம் (NIE) உள்ளிட்ட பல்வேறு கல்வி துறைசார் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். எனினும், அந்த...

இன்று முதல் வட்டியில்லா கல்விக்கடன் !

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img