Tuesday, June 9, 2026
No menu items!

ஊழல்

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

மன்னார் நகர சபையில் இடம் பெற்ற ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை அவசியம்: முதலவரும் முன்னாள் தலைவரும் மோதல்!

மன்னார் நகர சபையில் இடம் பெற்ற கடந்த கால ஊழல் நடவடிக்கைகளை  சட்ட ரீதியான விசாரணைக்கு உற்படுத்துகின்ற போது ஊழல் வாதிகள் யார் என்பது தெரிய வரும் என மன்னார் நகர முதல்வர் டானியல்  வசந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி   எனது நற்பெயருக்கு, அதே...

ஊழல் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் – நாமல்!

குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார். பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், “பொல்பித்திகம பிரதேச சபையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு நகர சபை...

அரசாங்கம் புதியது. அரசு பழையது. ; அமைச்சர் கே.டி.லால்காந்த!

அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு மற்றும் அரசாங்கம் என்பது வேறு...

தனது நட்பு நாடுகளுக்கு சாதகமாக செயற்படுகிறதா அரசாங்கம்; கேள்வி எழுப்பிய ராஜகருணா!

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா 323 கொள்கலன்களை சோதனையின்றி விடுவித்ததன் மூலம் அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்துள்ளார். கொள்கலன்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்றும் அவர்கள் அரசாங்கத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களுடையவர்களா என்றும் ராஜகருணா...

சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்த பிமல் ரத்நாயக்க!

ஊழல்வாதிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார். “ராஜபக்ஷக்கள் கைது செய்யப்படும்போது சஜித் தான் முறைப்பாடு செய்கிறார். யோஷித ராஜபக்சவைக் கைது செய்த போது, ​​ஹர்ஷன ராஜகருணா மிகவும் காயப்பட்டதாகத் தோன்றியது” என்று ரத்நாயக்க கூறியதுடன், அவர்...

IMF இன் கைப்பாவையாக மாறிய ஜனாதிபதி; சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேடைக்கு மேடையாக வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்து, மக்களின் கனவுகளை நனவாக்கும் யுகத்தை உருவாக்க வாக்குகளைப் பயன்படுத்துமாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று(06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின்...

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு வாங்கும் மக்கள் கவனம்; க. மோகன்…

நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு வேட்பாளருக்கு 10 ஆயிரம் ரூபா செலவளித்து வாக்குகளை பெறுவதற்காக இந்த 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை அச்சடிக்கின்றனர். இவர்கள் கடந்த 8 வருடத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்க டொலர் இங்கிருந்து மாற்றப்பட்டு அது சிங்கபூரில் பிடிக்கப்பட்டு  விசாரணை நடைபெற்றது, எனவே மக்கள் கவனமாக இருங்கள்...

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன !

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஊழல் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க ,மைத்திரிபால சிறிசேன ,சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் ...

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் வாகனங்கள் மாயம்…!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 கார்கள் , 02 மோட்டார் சைக்கிள்கள் , 10 கெப் ரக வண்டிகள் , 02 ஜிப் வண்டிகள் லொறியொன்று காணாமல் போயுள்ளதாக இலங்கைத் தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த வாகனங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய முடியாமல்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img