எரிசக்தி அமைச்சு
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதிய அரசுக்குச் சொந்த நிறுவனங்களுக்கு மாற்றம்: நடவடிக்கைகள் தொடக்கம்!
இலங்கை மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (செப்டம்பர் 22) காலை, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் புதிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த கடிதங்களை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க...
உள்நாட்டுச்செய்திகள்
மின் விநியோகத் தடைக்கு வருத்தம் தெரிவித்த மின் சக்தி அமைச்சு..!
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட மின் விநியோகத் தடைக்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மின் விநியோகத் தடை காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தாம் வருந்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான...
Top
இன்று முதல் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படாது !
இன்று முதல் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன.
இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி...
புதிய செய்திகள்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேற்பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்!
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்குவதை மேற்பார்வையிட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அங்கு சென்றுள்ளார்.
விசேட கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் நிர்வாகத்துடன் கலந்துரையாடியதாக எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Top
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் இறுதி முடிவு..!
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வௌியிட்ட நிலையில், நேற்று (17/1/2025) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க தீர்மானித்திருந்தது .
அதன்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளில், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம்...
புதிய செய்திகள்
மின்சார திட்டத்தை இடைநிறுத்த உத்தரவு?
பதுளையில் சிங்களயாகம, உனகந்த, மற்றும் அண்ணாசிகல பிரதேசங்களில் உள்ள 200 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமொன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சமந்த வித்யாரத்னவின் உத்தரவின் பேரில், இந்த திட்டம் 85% க்கு மேல் நிறைவடைந்த போதிலும், இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


