Tuesday, May 26, 2026
No menu items!

ஏறாவூர்

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – பெண் ஒருவர் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாவது, சந்தேகநபரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ. 3 இலட்சத்து 61...

கோவில் வருடாந்த விழாவில் தெய்வம் ஆடிய ஒருவர் உயிரிழப்பு!

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம்...

வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத்...

வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட கடற்படையினர்!

செங்கலடி, மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர். SLNS காஷ்யபா இந்த நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தை வெற்றிகரமாக மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அக் குடும்பம் ஏறாவூர் மாவட்ட செயலகத்தில் இடம்பெயர்ந்தது. சீரற்ற காலநிலை...

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் , வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் இணைந்து உப்போடை பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்...

ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலிபோன் சின்ன ஆதரவாளர்கள் 4 பேரை துண்டுபிரசங்களுடன் வியாழக்கிழமை (07.11.2024) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகரில் சம்பவதினமான இன்று பகல் 1 மணியளில் ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் சகிதம் அதிகமானவர்கள் ஆதரவு கோரி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும்...

மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்…!

ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் சனிக்கிழமை (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை...

பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய பெண் ஒருவர் உட்பட 2பேர் கைது..!

ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் 11230 மில்லிகிராம் ஹரோயின்  போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்த பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை நேற்று முன்தினம்  திங்கட்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில்...

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img