Tuesday, April 28, 2026
No menu items!

ஐக்கிய அரபு இராச்சியம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்; ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளும் இலங்கை!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி பிற்பகல் 5.30 ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி அபுதாபியில் இடம்பெறவுள்ளது. இதேவேளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி டுபாய் சர்வதேச...

சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஸ்டார்க்!

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதனையும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவுக்கு, சவூதி அரேபியாவை விட வலுவானதொரு பங்காளி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகவும் உறுதியளித்தார். சிறந்த வாய்ப்புடன் நாடு முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கான டொனால் ட்ரம்பினது விஜயத்தின்...

ஜனாதிபதியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமர் சந்திப்பு..! 

எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது கருத்து...

அரைக் கட்டணத்தை செலுத்தி வெளிநாடுகளுக்கு சென்றரா ஜனாதிபதி; கேள்வி எழுப்பிய சாமர சம்பத் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார். ”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாதான் செலவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 11 பேருடன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு 1.8 மில்லியன்தான் செலவு என்றால், எதிர்க்கட்சியின் உள்ள...

நாடு திரும்பிய ஜனாதிபதி!

2025 உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் நேற்று (12) ஜனாதிபதி உரையாற்றினார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள...

உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளார். எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டின் போது, ஜனாதிபதி பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார...

நாளை நாட்டிலிருந்து புறப்படுகிறார் ஜனாதிபதி..!

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (10/2/2025) நாட்டிலிருந்து புறப்படுகிறார். எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த...

ஜனாதிபதியின் அடுத்தகட்ட வெளிநாட்டுப் பயணம்..!

தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (19/1/2025) தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதாக களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க ஒப்பந்தத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராயும் என...

இந்திய அணியின் ஆலோசகராக மஹேந்திரசிங் டோனி..!

9ஆவது ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மாத்திரம் டுபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img