Thursday, April 23, 2026
No menu items!

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவர் நியமிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் மேற்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கத் தூதுவர் அங்குள்ள கட்சியின் தலைமையகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டார். அவர் முன்னதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமது மேயர் வேட்பாளரை அறிவிக்கவுள்ள SJB!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமது மேயர் வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமது செயற்குழு அடுத்த வாரம் மேயர் வேட்பாளர்களை தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளர் சாகல ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவிருந்த தீர்மானம்...

படலந்த அறிக்கை தொடர்பில் முதலாவது வாக்குமூலத்தை லால்காந்தவிடம் பெற்றுகொள்ள வேண்டும்; தலதா அத்துகோரள!

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 1987/89...

ரணில் ஏதோ சொல்லப் போகிறார்..!

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். 1998 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, 27 ஆண்டுகளுக்குப் பிறகு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அறிக்கையின்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி..!

கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்...

சஜித்துடன் இணைந்த லக்ஷ்மன் விஜேமான்ன..!

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் லக்ஷ்மன் விஜேமான்ன இணைந்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த நந்தசேன செல்லஹேவா..!

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மாத்தறை நகர சபையின் முன்னாள் பிரதி மேயராகவும் இவர் பதவி வகித்தார். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும்...

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்பவில்லை – ரணில்..!

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்துள்ளார். “பெராரி ரக வாகன உரிமம் உள்ளவர்கள் , எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

SJB – UNPக்கு இடையில் கலந்துரையாடல்!

சமகி ஜன பலவேகய நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, சமகி ஜன பலவேகய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவாதங்கள் தொடர்பான இறுதி முடிவு சமகி ஜன பலவேகய மேலாண்மைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. கடந்த புதன்கிழமை தொடர்புடைய கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும்,...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img