Thursday, April 23, 2026
No menu items!

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று…!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரமாண்டமான முறையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அதற்கான...

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மரணம்!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதில் காலமானார். மேல் மாகாண சபையின் (WPC) முன்னாள் உறுப்பினரான திரு. டி சில்வா, 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு நிலையான மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கிய 'பிரக்ன பிரதீபா' திட்டத்திற்கு இணையானவர். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)...

ஐ.தே.க பிரதான அமைப்பாளராக இஷாக் ரஹ்மான்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டன. சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான ஐ.தே.க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள்...

ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொஷான் ரணசிங்க…

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை எனவும் புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும்,...

யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது..!

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. பலாலி வீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி...

ரணில் பக்கம் சாய்கின்றனரா? ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர்கள் ..!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணைய வேண்டும் என தற்போது புதிதாக சஜித் அணியினுள் பாரிய அழுத்தம் வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என சஜித் தரப்பின் பிரபல தலைவர்கள் சிலர் வெளிப்படுத்தியிருந்தனர். பிரபல வர்த்தகர்கள் சிலரும் ரணில் -...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார் மஹிந்த கஹந்தவெல!

2022 மே 9 அன்று வன்முறையின் போது தாக்கப்பட்டதை அடுத்து செய்திகளை வெளியிட்ட SLPP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தாவெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். இவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார். இவர் கஹந்தவெல மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகள் பெறுவார்கள் என்று அவர்  கூறியுள்ளார். இது சமுர்த்தி மானியத்தின்...

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்..!

உரிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் உறுதியாகக் கூறினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img