Thursday, April 23, 2026
No menu items!

ஐக்கிய தேசியக் கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை ; நவீன் திஸாநாயக்க!

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகருமான நவீன் திஸாநாயக்க எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைக்கு பதிலாக எரிவாயு சிலிண்டராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 'X' க்கு...

யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். இ.தொ.கா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சியின் பாரம்பரிய யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.  

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் ரணில்…!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எனினும் பொதுத் தேர்தலில் எரிவாயு...

ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கக் கோரல்..!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி (SJB) கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்கவைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்...

வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர்…! 

புத்தளத்தில் 145 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தபால் ஊழியர் ஒருவர் தம்வசம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் வாக்காளிப்பு நிலையங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முகவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...

ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம்: ஜனாதிபதி வேட்பாளர் சஜித் அறிவிப்பு..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை...

UNP இன் அனைத்து உறுப்பினர்களையும் SJB உடன் இணையுமாறு கூறிய மரிக்கார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில்...

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு நிறைவு விழா !

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு நிறைவு விழா கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் சிறிகொத்தவில் இன்று (06) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கோலாகலமான வைபவம் நடத்துவதற்கு கட்சியின் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சுதந்திர இலங்கையின்...

பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள பாலித ரங்கே பண்டார!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தான் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பண்டார, அண்மைய ஊடக அறிக்கைகளால் கூறப்பட்ட அனைத்துக் கூற்றுகளும் பொய்யானவை என வலியுறுத்தினார். “பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக பல செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள்...

ஜனாதிபதியின் பகிரங்க சவால்..!

இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும் எனவும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img