Sunday, June 14, 2026
No menu items!

ஐரோப்பா

இரண்டாவது முழு சந்திர கிரகணம் – உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்!

இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்ததால் ஏற்பட்ட இந்த கிரகணத்தில், சந்திரன் அடர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் மின்னியது. இதனால் “இரத்த நிலவு” என...

மன்னார் இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்று சாதனை !

மன்னார் மாவட்டம் விடத்தல்தீவையைச் சேர்ந்த இளைஞர் அனுஜன், ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ள பெருமைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. அவர் தமது ஆரம்பக் கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியில், மேலும் தரம் 1 முதல் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் பெற்றார். தற்போது, ஒரு விமானத்தில் தலைமை விமானியாக (Captain Pilot) பணியாற்றக்கூடிய மேன்மட்ட உரிமத்தை...

அதிகரித்து வரும் சிக்குன்குனியா நோய்!

பல வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் “சிக்குன்குனியா” நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிக்குன்குனியா தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களிலும், பசுபிக் மற்றும் இந்தியப்...

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் தொடங்கியுள்ள வர்த்தகப் போர்!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் உலகளாவிய வர்த்தகப் போர் தொடங்கியுள்ளதுடன் இதனூடாக உலக பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 2.9 சதவீதம் என்ற உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 2.3 சதவீதமாக குறைவடையலாமென எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் 2026ஆம் ஆண்டில் உலக பொருளாதார...

பெலாரஸ் ஜனாதிபதியாக லுகாஷென்கோ தெரிவு..!

பெலாரஸ் ஜனாதிபதியாக  கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் நிராகரித்தன. ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட லுகஷென்கோ, தோ்தலில் 87 சதவீத வாக்குகள்...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ரிஷாட்..!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஆரம்பம்..!

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04.01.2025) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் , தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை...

நாட்டை விட்டு ஓடவிருக்கும் முன்னாள் அமைச்சர்- உண்மைத் தகவலா?

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கடந்த சில நாட்களாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பொது தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக...

படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி!

எகிப்திலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய தரைக்கடல் வழியாக நேற்று (29) லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளதுடன் அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img