Tuesday, April 28, 2026
No menu items!

கஞ்சா

கஞ்சா போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்..!

மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹகம ஜனபதய பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை, செவனகல பிரதேசத்தில்...

உலர்ந்த கஞ்சாப் பொதியுடன் சிக்கிய மூவர்..!

கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உலர்ந்த கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13/02/2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 35 மற்றும் 43 வயதுடைய மித்தெனிய மற்றும் பாணமுரே பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த கைது நடவடிக்கையின் போது 661 கிலோ...

இலங்கைக்கு கடத்தவிருந்த உலர்ந்த இஞ்சி பறிமுதல்..!

இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில்  சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு...

பாரியளவிலான கஞ்சாவுடன் இருவர் மடக்கி பிடிப்பு..!

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றையதினம் (05.02.2025) யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கூலர் வாகனத்தில் இருந்து 60 கிலோ மற்றும் கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தடையப்...

மருதானை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது கொலையா? தற்கொலையா?

மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் . மருதானை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பெண்ணின் தற்கொலை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த செய்திக் குறிப்பில், கிளிநொச்சியைச்...

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த 'குஷ்' கஞ்சாவை வைத்திருந்த இரண்டு இலங்கை பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அம்பாறையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து நாட்டை...

மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தல் – வசமாக சிக்கிய இருவர்..!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண்...

பெருமளவான கஞ்சாவுடன் சிக்கிய இருவர்..!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இன்றையதினம் (02.01.2024) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், 23 கிலோ 165 கிராம் கஞ்சாவுடன் இவ்வாறு...

பூநகரியில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்...

ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (27.10) கைது செய்யப்பட்டுள்ளார். வாரியபொல காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 470 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img