Sunday, July 26, 2026
No menu items!

கம்பஹா

வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ள திலித் ஜயவீர!

சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வசன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில்...

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

பாரியளவிலான ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் கம்பஹா ஹன்வெல்ல வீதியிலுள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது...

“பார்வையாளராக” இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்..!

புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சந்தர்ப்பத்திற்கு தகுதியான நிலையில் தற்போது தான் ஒரு “பார்வையாளராக” இருப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' (முன்னாள் ட்விட்டர்) இல் ஒரு பதிவில், கொடஹேவா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்ததாகவும், தனது முதல் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும், பின்னர் மாநில அமைச்சர்...

பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன..!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. 22 தேர்தல் மாவட்டங்களுக்குள் 160 தேர்தல் பிரிவுகளில் அமைந்துள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும்...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 11 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. கொழும்பு 35%, கம்பஹா 35%, நுவரெலியா 45%, மாத்தறை 35%, குருநாகல் 35%, அனுராதபுரம் 30%, காலி 22%, கேகாலை 35.8%, பதுளை 33.3%, அம்பாந்தோட்டை 25%, கண்டி 22% மட்டக்களப்பு 27%, மாத்தளை 30%, இரத்தினபுரி 30%, களுத்துறை 33%,...

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவின் காலை 10 மணிவரையான நிலைவரம்….!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது, களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும், நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் வவுனியா - 30 வீத வாக்குப் பதிவும் இரத்தினபுரி - 20 வீத வாக்குப் பதிவும்...

முகநூல் விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கைது..!

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று (16.09) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு பல இடங்களிலிருந்து இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விருந்தில் இணைந்த...

விபத்தை ஏற்படுத்தி சாரதி தப்பியோட்டம்……!

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹாவில் இருந்து யக்கல நோக்கி பயணித்த வேனுடன் மோதலுக்குள்ளாகி யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய  பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து, வேனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபரை...

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு….!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலைமை நிலவுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர்...

கொழும்பு மாவட்டத்திற்கு முதலிடம்…!

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img