Tuesday, June 23, 2026
No menu items!

கலகொட அத்தே ஞானசார தேரர்

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று நிராகரித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில்,...

திருகோணமலையில் பௌத்த சின்னங்கள் விவகாரம்: ஞானசார தேரருக்கு சாணக்கியனின் எச்சரிக்கை!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது, அப்பகுதியில் பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கு தடையாக இருப்பதாகக் கூறப்பட்ட தமிழரசுக் கட்சியின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனச் சாணக்கியன் தெரிவிப்பதையும், பௌத்த சின்னங்களை வைக்கத் தடையிட முயற்சிப்பதையும் அவர் குற்றம் சாட்டினார்.| “இவரைப்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரர் குழு!

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதியின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர், “மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மறக்க...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும்;  ஞானசார தேரர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவரை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகவும் பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (6) கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய ஞானசார தேரர்,...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சாதாரண கைதிகளின் அறையில் ஞானசார தேரர்..!

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார். இதன்படி, பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம்...

கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை…!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதவான் இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை...

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிக்கை! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். இந் நிலையில் இன்று (2) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால்  குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலலே குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img