Saturday, April 25, 2026
No menu items!

கலாநிதி ஹரிணி அமரசூரிய

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்....

இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதாக சீன பிரதமர் உறுதி!

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று  (ஒக்டோபர் 13, 2025) பீஜிங்கில் சீன பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து...

இடைநிலைப் பாடசாலைகளுக்கு வழங்கவுள்ள இணைய வசதிகள்!

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். "1000 பாடாசலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 1500 பாடசாலைகளுக்கு 1900...

வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது;  பிரதமர்!

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில் இன்று நண்பகல் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.      

பிரதமர் – சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கிடையில் சந்திப்பு..!

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக் - ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள்...

பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது; பிரதமர்!

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த...

கல்விச் சீர்திருத்தங்களில் மாற்றம்!

பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும்...

பிரதமரை சந்தித்த ICC இன் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய பிரமுகர்கள்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அண்மையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஊழல் தடுப்பு பிரிவின் (ACU) முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சுமதி தர்மவர்தன, ICC ACU இன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தலைவர் மற்றும் திரு. அலெக்ஸ் உட்பட. மார்ஷல், (CBE, QPM) ஒருமைப்பாடு மற்றும் மனித வளங்களின் பொது...

IOM மிஷன் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) பிரதம தூதுவர்  கிறிஸ்டின் பி பார்கோவுக்குமிடையில் நேற்று (02) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக்குரிய சந்திப்டிபான்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​இணைய மோசடிகளை தடுப்பதற்கான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை மீட்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img