Thursday, April 23, 2026
No menu items!

கிரிக்கெட் தொடர்

இலங்கை – சிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (29) ஹராரேவில் நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும், சிம்பாப்வே அணிக்கு கிரெய்க் இர்வினும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையே இதுவரை நடைபெற்ற 64...

இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    

8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

IPL 12ஆவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.  

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.    

ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (24) இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4 வது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் கடந்த தொடர்களில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட கே.எல்.ராகுல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காகவும், டெல்லி கெப்பிடல்ஸ்...

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று முற்பகல் தினம் 11.45க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் 4 ஆம் மற்றும் 5 ஆம் போட்டிகள் எதிர்வரும்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் வீரர் இவரா?

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உம்ரான் மாலிக் வெளியேறியுள்ளார். காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருக்கு மாற்று வீரராக சேதன் சக்காரியா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img