Saturday, April 25, 2026
No menu items!

குருநாகல்

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75...

சிறுநீரக நோய்களுக்குத் தீர்வாக; நீர் விநியோகத் திட்டம்!

அநுராதபுர மற்றும் குருநாகல் மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களில் அதிகரித்து வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை ஆகியவைக் கருத்தில் கொண்டு, எப்பாவெல, கிரிபாவ, இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், 09 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 134...

ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட இரு பாடசாலை மாணவர்கள்!!

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த ‘Vision’ நிகழ்ச்சியில் நேற்று (11) பங்கேற்றுள்ளார்.   ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித்...

கைகலப்பு; பொலிஸ் சார்ஜன்ட்க்கு நேர்ந்த கதி!

நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 24 ஆம் திகதி ஹொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணும் பெண்ணும் வேகமாக பயணித்துள்ளனர். இவர்களை சோதனை செய்ய...

வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்,...

சட்டவிரோத பீடி இலை மூட்டைகளுடன் இருவர் மடக்கி பிடிப்பு!

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்று புதன்கிழமை (26/03/2025) இரவு மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும்...

பிரமிட் திட்டத்தில் பண மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!

குருநாகல் பகுதியில் சட்டவிரோத பிரமிட் திட்டத்தை முன்னெடுத்து வைப்பாளர்களின் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இதற்கமைய குறித்த இருவரையும் எதிர்வரும் 13...

குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 651,476 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 189,394 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 30,073 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 35,236 சர்வஜன சக்தி-9,999

24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ..!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் பிரவேசித்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய அவர், 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 650,000 வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. இதற்கிடையில், பொதுத் தேர்தலில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img