Saturday, June 13, 2026
No menu items!

குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

பிரியந்த மாயாதுன்னக்கு பிணை!

நிதி முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று (30) கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 0 கோட்டை நீதவான் நீதிமன்றில் (MC) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் ரூ.200,00 சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்..!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு பிணை!

2014ஆம் ஆண்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (3) பிணை வழங்கியுள்ளது. 2000 ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவி நேற்று (22) கைது செய்யப்பட்டதாக தகவல்கள்...

யாழில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய...

ரயில்வே இ-டிக்கெட் மோசடி – சி.ஐ.டியினரின் விசாரணை தீவிரம்..!

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

களுபோவில பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 594 கிராம்கல்கிசைளும் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை போதைபொருட்களுடன் கல்கிசை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

மாகாண மட்டத்தில் CID பிரிவுகள் – அமைச்சின் அதிரடி..!

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் ஏற்கனவே இதுபோன்ற பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணைகளை நெறிப்படுத்துவதே...

பரீட்சை வினாத்தாள்கள் கசிவு – கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை..!

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண...

திசர நாணயக்காரவுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற புகார்கள்..!

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த முறைப்பாடுகளின் படி மாத்திரம் திசர நாணயக்கார செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொகை 57,500,000 ரூபாவாகும். வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களை...

அனுரவை கொலை செய்ய முயற்சியா? – வெளியான அதிர்ச்சி தகவல்..!

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img