Monday, June 1, 2026
No menu items!

குற்றவாளிகள்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மாணவி வித்தியாவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமைக்காக தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (25) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்கள் அச்சலா...

யாரோ செய்த திருட்டை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தும் அரசு – நாமலின் ஆவேச கருத்து..!

“யாரோ ஒருவர் செய்த திருட்டுக்கு அதனை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தினால் ராஜபக்ஷக்கள் சிறைக்குச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாவதும் வழக்கமாகிவிட்டது. அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச்சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்கள்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல்...

மிதிகம ருவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிதிகம ருவான், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது குடு சலிந்து அகியோர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு...

வித்தியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து...
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img