Tuesday, June 9, 2026
No menu items!

கைக்குண்டு

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடிப்பு – மூன்று வீரர்கள் காயம்!

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது கைக்குண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் மூன்று இலங்கை இராணுவ வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.  இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ வட்டாரங்களின்படி, இந்த சம்பவம் இலங்கை மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கு இடையிலான “மித்ர சக்தி” கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இடம்பெற்றது. காலில் காயமடைந்த...

இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் கத்திகுத்து தாக்குதல்!

இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில், வாகனம் ஒன்றில் பயணித்தவர், வாகனத்தைப் பாதசாரிகள் கடவையில் செலுத்தியதுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்தியபோது அதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யூதர்களின் புனித தினமான இன்று, வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், அந்த நபரிடம் கைக்குண்டு ஒன்று இருப்பதாக...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது..!

மஹியங்கனை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (10.12.2024) மாலை கைது செய்யப்பட்டு உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய மஹியங்கனை தொடங்வத்தை 20 வது வீட்டுத்திட்டம் பகுதியை சேர்ந்தவர் என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை மஹாவலி கங்கை பகுதியில் ரோந்து நடவடிக்கையில்...

யாழ். பருத்தித்துறையில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு…!

யாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.

வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் மீட்பு…!

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபரொருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த...

பீடாதிபதியை தாக்கி விட்டு தப்பியவர் வைத்தியசாலையில் அனுமதி…!

குளியாப்பிட்டிய, விலாபொல பிரதேசத்தில் உள்ள விகாரையின் பீடாதிபதி ஒருவரை தேங்காய் வெட்டும் கத்தியால் தாக்கிய சந்தேக நபரை, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யச் சென்ற போது, ​​குறித்த சந்தேக நபர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும்...

வெளிநாட்டு கைக்குண்டுடன் ஒருவர்  கைது….

ரம்புக்கனை ஹிரிவடுன்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட  நபர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும்  குறித்த சந்தேக நபர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் எனவும்  விசாரணையில்  தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img