Thursday, April 23, 2026
No menu items!

கொழும்பு தேசிய மருத்துவமனை

களனி ரயில் கடவையில் விபத்து – ஜீப் ஓட்டுநர் படு காயம்!

களனி–வனவாசல–தெலங்காபத்த ரயில் கடவையில், ரயில் சமிக்ஞையை மீறி கடந்து சென்ற ஜீப் வாகனம், ரயிலுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த மந்தகாமி ரயில், ரயில் பாதையில் நுழைந்த ஜீப்புடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்தது....

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறினாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள்...

கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதி பணிப்பாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமையினால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதயம், சிறுநீரகம் அல்லது பிற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணைப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்தார். சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதியின்...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கான மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அவரை தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்பாளர் இன்றி சிக்கலில் தவிக்கும் கொழும்பு தேசிய மருத்துவமனை..!

இலங்கையின் பிரபல மருத்துவமனையான கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் பணிப்பாளர் அமைச்சின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சுகாதார அமைச்சில் நியமிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதில் பணிப்பாளர்...

கிராண்ட்பாஸில் நடந்த மோதலில் இரண்டு சகோதரர்கள் பலி..!

கிராண்ட்பாஸில் உள்ள வெஹெரகொடெல்ல பகுதியில் இரட்டைக் கொலை ஒன்று பதிவாகியுள்ளது, இதில் இரண்டு சகோதரர்கள் மோதலில் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இன்று அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு அவர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள். கொலைகள்...

வீட்டு வாடகை தகராறினால் ஏற்பட்ட மோதல் ; ஒருவர் உயிரிழப்பு!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுரிமையாளர் வாடகைக்கு தங்கியிருந்தவர்களை கூரிய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img