Saturday, June 6, 2026
No menu items!

கொழும்பு மாநகரசபை

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லை – சாகர காரியவசம்!

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு ஆதரவு...

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து குழப்பகரமான சூழ்நிலை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்களை பெயரிட்டு ஒருவாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை அறிவுறுத்தியுள்ளது. ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறப்படாத சபைகளின் பதவி நிலைகள் அதற்கு பொறுப்பான ஆணையாளரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நடைபெற்று முடிந்த...

தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தெரிவிப்பு-சிங்கள, முஸ்லிம் சமூகத்தவர்களும் பெரும் நாட்டம்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிடுவதற்கு தமிழ் உறவுகள் பலர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், தாம் எதிர்பாராதவகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்தவர்களும் அவர்களது நாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அக்கட்சியின் கொழும்புக்கிளை தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. விண்ணப்பங்களை...

மீள திறக்கப்பட்ட அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்…!

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11.10) அகற்றப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில்...

தலைநகர் பிரதேசத்திற்கான நவீன அபிவிருத்தி வேலைத்திட்டம் !- உறுதியளித்த சஜித்

கொழும்பு மாநகரசபைக்குள் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். “கொழும்பு மாநகர சபை பிரதேசத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் உங்கள் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பிரேமதாச அறிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச, வீடமைப்புப்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img