Saturday, April 18, 2026
No menu items!

கொழும்பு மேல் நீதிமன்றம்

மெர்வின் சில்வா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது . 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதொச மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும், நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோவுக்கு...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்றம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்ற வங்கிக்கிளையில் உள்ள கணக்கை முடக்குவதற்கான உத்தரவை நீக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு- சாட்சியைப் பதிவு செய்ய தீர்மானம்..!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கொன்றில் அவுஸ்திரேலியாவிலுள்ள ஒருவரின் சாட்சியைப் பதிவு செய்யக் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியா தொழிலதிபர் ஒருவரின் நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. போலி சட்டத்தரணி அனுமதிப்பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனத்தின் 20 மில்லியன் ரூபாய்...

பிரியங்கர ஜயரத்னவுக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், ​​சிலாபம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு 4,94,000 ரூபாவை மாற்றுமாறு அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள்...

நீதிமன்றில் ஆஜரான விஜித ஹேரத்..!

அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) ஆஜராகியுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே  அமைச்சர் விஜித ஹேரத் மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எஸ்.சமுதித்த முன்னிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜரான...

கெஹலியவின் குடும்ப உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை- மேலும் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிக் கொள்கைகளை இயக்குவதைத் தடுத்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (0) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

அனுபா பாஸ்குவாலு வின் வங்கி கணக்கு முடக்கம்!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுபா பாஸ்குவாலுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வங்கியொன்றின் கொக்கல மற்றும் மத்துகம கிளைகளிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவினால்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img