Saturday, April 25, 2026
No menu items!

சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட நபர்களைக் கண்காணிக்க புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்திய இலங்கை காவல்துறை!

குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக புகார் அளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தும் வகையில், கைது செய்யப்பட்ட கண்காணிப்பு தகவல் அமைப்பு (AMIS) எனும் புதிய டிஜிட்டல் தளத்தை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, இந்த அமைப்பு மூலம் ஒரு நபர் ஏற்கனவே எந்தவொரு குற்றத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக சரிபார்க்க...

வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்! 

வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் தட்டமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்ததாவது, இளம் மனைவியும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் தனது மனைவியின் கழுத்தை...

நாட்டை அதிரவைத்த போதைப்பொருள் பறிமுதல் – 137,000 க்கும் அதிகமானோர் கைது!

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர். இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும். ஐஸ் மற்றும் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000...

தலாவ பேருந்து விபத்து; சாரதியின் அசமந்த போக்குதான் காரணமா?!

தலாவ, ஜெயகங்கை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒரு பயணி  பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர். இச் சமப்வம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி  கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தம்புத்தேகமா மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் அவரை நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேஜிஸ்டிரேட் நீதிபதி காயத்ரி ஹெட்டியாராச்சி...

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவர் கைது!

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC), கைது செய்துள்ளது. இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு ரூ.99 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC)  கூற்றுப்படி, 2015 ஆம் ஆண்டு...

2 கோடி ரூபாய் கொள்ளை-60 வயது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபகரித்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின்...

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பில் தெரியவருகையில், வழமைபோன்று பகல் வீதி கண்காணிப்பு நடவக்கைகளுக்காக கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில்...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...

175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ் மற்றும் கேரள கஞ்சா பறிமுதல் – பிரதான சந்தேகநபர் கைது!

கொழும்பு - முகத்துவாரம், லெல்லம பகுதியில் 7 கிலோ  ஹாஷிஷுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான...

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் கைது..!

பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, கவிராஜ மாவத்தையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர்...
- Advertisement -spot_img

Latest News

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா...
- Advertisement -spot_img