Thursday, April 23, 2026
No menu items!

சரத் பொன்சேகா

அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும்; நல்லதம்பி சிறிக்காந்தா…!

தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

கொள்கைப் பிரகடனங்களை வெளியிடாத ஜனாதிபதி வேட்பாளர்கள்!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 39 ஜனாதிபதி வேட்பாளர்களில் இதுவரையில், 19 வேட்பாளர்களே அவர்களின் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர். மிகுதி 20 வேட்பாளர்களின் கொள்கைப் பிரகடனங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவதானிப்புகளில் தெரியவருகிறது. அதற்கமைய, ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார...

சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்க மட்டுமே முயற்சிக்கிறேன்; சரத் பொன்சேகா!

பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட எம்.பி.யின் ஆதரவை நான் பெற விரும்பவில்லை. மிதக்கும் வாக்குகளை ஈர்க்கவும், சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்கவும் மட்டுமே முயற்சிக்கிறேன்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சரத் பொன்சேகா…

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் இன்று (05.08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அதன்படி கட்டுப்பணம் செலுத்திய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அரசியல் கட்சிகளை...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் சரத் பொன்சேகா!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இது  குறித்து அவர் பதிவிடுகையில் “ என்னுடைய ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். அத்துடன் வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். 2024 ஜனாதிபதித்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img