Sunday, June 7, 2026
No menu items!

சிறைச்சாலை

சிறை கைதிகள் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்கு – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 27வது கைதிகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பேசிய அமைச்சர், கைதிகளுக்காக கைதிகள் நலச் சங்கம் வழங்கும் சேவை பாராட்டத்தக்கது என்று கூறினார். சிறைகளில்...

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட சயனைட் குப்பி!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட் (Cyanide) குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளர் தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து குறித்த சயனைட் குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொமாண்டோ கவிஷ்க குமாரவைக் கொலை செய்வதற்காக, இந்த சயனைட் குப்பி சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய,...

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு; CID விசாரணையில் வெளியான தகவல்!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "குற்றவாளி வங்கியாளரின் அங்கீகாரமற்ற விடுதலை பற்றிய செய்தி பரவத் தொடங்கியவுடன், சிஐடி இந்த...

அனுராதபுரம் சிறைச்சாலை கைதி விடுவிப்பு விவகாரம்: ஜனாதிபதி மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு !

ஜனாதிபதி மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நீதி அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த ஒழுக்காற்று நடைமுறைகளை மீறியது குறித்து தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்தார். இதற்கு இணையாக, குற்றப் புலனாய்வுத் துறையும் (CID) இந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான சிறப்பு வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் கைதிகளின் உறவினர்கள் அவர்களுக்கு தேவையான உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய...

சிறை சென்ற சிறீதரன் – இந்திய மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடல்.!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு...

அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம்!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி இணைப்புத் தடுப்பு சாதனங்களின் (ஜாமர்கள்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டிடங்களின் தன்மை...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு விடுதலை!

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்துக்கமைய, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் சிறு குற்றங்களுக்கான தண்டனை பெற்றுவரும் 285 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுபவர்களில்...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவித்தல்!

77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு...

சிறைக்கைதிகளின் நலன்களுக்காக கணினி பயிற்சி நிலையம்..

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திர குமார தலைமையில் இடம்பெற்றது. இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே இவ்வாறு கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதாக...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img