Tuesday, April 28, 2026
No menu items!

சிறைத்தண்டனை

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு...

குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை விதிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர இணக்கப்பாட்டில், நீதியரசர் யசந்த கோதாகொட வழங்கியுள்ளார்.

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை!

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலை படுகொலையில் ஒரு கைதி கொல்லப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் குத்தி இந்தக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி கொலை செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன பிணை விண்ணப்பங்கள் தாக்கல்..!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.

மலசலக் கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை – உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை (24/03/2025) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான...

பாரிய வன்முறை கும்பலின் தலைவருக்கு சிறைத்தண்டனை..!

யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக...

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஜாமீன் வழங்கியது. அந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனு இன்று...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை..!

வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் நேற்று (22/02/2025) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அர்ஜுன் அலோசியஸும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் கடந்த ஒக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி, தண்டனை காலம்...

வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்..!

முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கஜனுக்கு 4 ஆண்டுகள் கடூழிய...

இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைகள்..!

கடந்த (09.02.2025) மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் (2/19/2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து  குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img