Saturday, May 9, 2026
No menu items!

சுற்றுலாப் பயணிகள்

இலங்கை சுற்றுலா வளர்ச்சி வேகம்: அக்டோபர் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்!

அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இருந்தே     29ஆயிரத்து நானூற்று...

MV Express – இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை!

இந்தியாவில் இருந்து MV Express என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல், இன்று (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சர் த. பகீரதன் தெரிவித்தார். 10 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில் சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 584 ஊழியர்கள் (சிப்பந்திகள்) இவ்வாறு பயணிகள் சேவையில்...

கடந்த 10 நாட்களில் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77,482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா...

அதிகரித்துவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும்...

அரசாங்கத்தை வீழ்த்த சதி ; எச்சரிக்கிறது அரசு!

சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் பரப்பி அரசாங்கத்தை வீழ்த்த  முயற்சிப்பதாக   சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகளில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வெலிகம பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டவரை தாக்குவது போன்ற காணொளியும் அருகம்பை பகுதியில் சுற்றுலாபயணிகளுக்கு...

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 80,421 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 977,305 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 59,755 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 18,812 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்து 4,447 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், பிரித்தானியாவில் இருந்து...

மே மாத தொடக்கத்திலிருந்து நாட்டுக்கு வருகை வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்..!

2025 ஆம் ஆண்டில் மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,620 ஆகும். இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,676 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,445 சுற்றுலாப்...

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – சந்தேகநபர்கள் மூவரின் வரைபடங்கள் வெளியீடு!

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். ஜம்மு,...

இராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட வாய்ப்பு..!

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22/04/2025) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img