Saturday, May 9, 2026
No menu items!

சுற்றுலாப் பயணிகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள்..!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் 19 நாட்களில் 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 27,166 ஆகும். அதன்படி, ரஷ்யாவிலிருந்து 22,023 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,917 சுற்றுலாப்...

நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்!

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, இந்தியாவிலிருந்து 11,749 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 11,629 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதுதவிர, பிரித்தானியா, ஜேர்மன்,...

இலங்கையில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

இந்த வருடத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து 6,481 பேரும், இந்தியாவிலிருந்து 6,183 பேரும், பிரித்தானியாவில் இருந்து 2,928 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாகச்...

சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 50 யானைகள் உயிரிழப்பு..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும். எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள...

மில்லியன் கணக்கில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்..!

இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர்  புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும்...

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்தவருடம் நவம்பர் மாதத்தில்  முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) படி, நவம்பர் 01-20 வரை மொத்தம் 120,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (26,717), அதைத் தொடர்ந்து ரஷ்யா (20,157), ஜெர்மனி (9,444), லண்டன்(7,715) மற்றும்...

நாட்டிற்கு வருகை தரும் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,785 பேரும், ரஷ்யாவில் இருந்து 4,488 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,752 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த...

எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக  பொலிஸ் ஊடகப்...

ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இவ்வருடத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து  18,078 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,504 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும்...

விமான சேவையை விற்பனை  செய்யும் திட்டத்தை கைவிட்ட இலங்கை!

இலங்கையின் புதிய அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்கும் திட்டத்தை கைவிட்டாலும், அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்கும். "அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்" என்று விமான நிறுவனத்தின் புதிய...
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவிற்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் மே 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...
- Advertisement -spot_img