Sunday, June 14, 2026
No menu items!

சுவரொட்டி

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்ட தடையா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார். கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் தவிர சுவரொட்டிகள் பயன்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல்,...

தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி ஒன்றின் சுவரொட்டிகளை சட்டவிரோதமான முறையில் ஒட்டிய இருவர் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி கந்தவத்தை பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய வேளையில் கந்தவத்தை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது மற்றும் 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக்...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கொழும்பு-வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, OIC பொலிஸ் குழுவை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளரின் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​ஹோமாகம நகரின் மத்தியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு அவர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, மாபொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என...

சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது..!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல -  எலபடகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த  ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக சட்டவிரோதமாக சுவரொட்டிகளை...

சஜித்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் இரவு வேளையில் சுவரொட்டிகளை   ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  நள்ளிரவு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாமாங்கம்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img