Friday, June 5, 2026
No menu items!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முக்கியக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு, ஐ.நா. பொதுச் சபையின் பக்கவாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ...

புனித மீலாதுன் நபி தினம் இன்று!

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபியின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும். சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக்...

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட...

தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்..!

தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02.06.2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல்...

மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி…

மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) மாலை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு சென்று ஜனாதிபதி மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில் அஞ்சலி செலுத்த சென்ற சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக...

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் வெளியிட்டமை தொடர்பில் CIDயில் முறைப்பாடு..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி...

இன்று வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி..!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று சனிக்கிழமை இரவு நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது...

இந்தியா – இலங்கை நில இணைப்பு யோசனை நிராகரிப்பு..!

இந்தியாவின் நீண்டகால ஆர்வமும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் போது விரைவான முன்னேற்றங்களை கண்ட,  இரு நாடுகளுக்கும் இடையிலான நில இணைப்புக்குத் தயாராக இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்தி, அதனை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக திருகோணமலையை இணைப்பது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது அரசாங்கத்தின்...

மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க தீர்மானம்! 

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் இன்று (4/19/2025) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img