Tuesday, June 9, 2026
No menu items!

டக்ளஸ் தேவானந்தா

பி.எஸ்.சாமி அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா!

தொழிலதிபர் பி.எஸ். சாமி அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "தொழிலதாபர் சாமி அண்ணன் அவர்களுடன் எனக்கும் எமது கட்சியினருக்கும் நீண்ட உறவு...

யாழ். நூலகத்திற்கான  நிதி ஒதுக்கீடு தொடர்பான எதிர்பார்ப்பினை வெளியிட்ட- டக்ளஸ்..!

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக  தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  யாழ். நூலகத்திற்கான  நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர்...

யாழ். நூலகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் டக்ளஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்..!

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும் மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நூலகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தமது எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை டக்ளஸ் தேவானந்தா எழுதிவைத்துள்ளார். அக்கடிதத்தில்...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பொதுத் தளத்தில் ஆய்வு – டக்ளஸ் தேவானந்தா!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பாக பொதுத் தளத்தில் ஆராயப்பட்டு வருவதாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை தெரிவித்த செயலாளர் நாயகம், யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் மக்கள் புரிந்துகொள்ளும்...

ஐ.நாவின் விசேட நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா..!

ஐ.நாவின் அழைப்பின் பெயரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ் தின்னை விருந்தினர் விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations, UN) 80 ஆவது ஆண்டு நிறைவும் இலங்கையில் குறித்த அமைப்பு கால்பதித்து 70 வருட நிறைவை கொண்டடும் முகமாகவே குறித்த...

தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்துக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பூர்வீக காணி உரிமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக்...

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் டக்ளஸ் தேவானந்தா..!

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி  தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி...

மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு  மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா…!

மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை  உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் புத்தாண்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கொரொனா  பெரும் தொற்றும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுத்திய...

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபா காசோலைகளை வழங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தொடுத்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img