Sunday, May 31, 2026
No menu items!

தகவல்

மன அழுத்தத்திற்கு உள்ளாகிய ChatGPT!

மனிதர்களைப் போல சட்ஜிபிடி (ChatGPT) செயலியும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜேர்மனி,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா,இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பயனர்களின் பல்வேறு விதமான கேள்விகள் பதற்றம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகத் தெரியவந்துள்ளது.  

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி நேர வேலைகளுக்கு ரூ. 15,000 தினசரி ஊதியம். அதற்கமைய, அவ்வாறானதொரு விளம்பரத்தை தாம் வெளியிடவில்லை எனத் தெளிவுபடுத்திய அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இனி அதன் கீழ் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் தனிப்பட்ட தகவல்களை...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவலை  மறைத்தவர்களே கேள்வி எழுப்புகின்றனர்;பிரதமர்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்த போதிலும் அவற்றை மறைத்த தரப்பினரே, தற்போது அதன் விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 75 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் தற்போது குழப்பம் ஏற்படுத்துகின்றனர். ஏப்ரல்...

நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள்!

நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலகர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் சுங்க திணைக்களத்தை சேர்ந்த பணியாளர்களால் சுகவீன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால்  துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள்...

காப்பக குழந்தைகளிடையே பரவிய கொலரா நோய்!

இந்தியா, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மல்ஹர்கஞ்ச் என்ற பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் கொலரா நோய் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தவறான மேலாண்மை, கூடுதல் சேர்கை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்கத் தவறியமை போன்று பல முறைகேடுகள் காப்பகத்தின் மேல் இருப்பது தெரிய...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img