Friday, June 5, 2026
No menu items!

தங்காலை

போதை வலையமைப்பை முற்றிலும் அழிப்போம் – ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார். இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில்...

தங்காலை: துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழப்பு — போதைப்பொருள் குழுவினருக்கிடையிலான தகராறு காரணமா?

தங்காலை–உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்திற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. காவல்துறை தகவலின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான உனகுருவ சாந்தவின் நெருங்கிய உறவினர்கள்—அவரது மாமாவும் அத்தையும் ஆவர். உயிரிழந்தவர்கள் முறையே 68 மற்றும் 59...

இலங்கை தெற்கு கடற்கரையில் பெரும் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படை தெற்கு கடற்கரையில் நடத்திய சிறப்புச் சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்படை தகவல்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் (ICE), 156 கிலோகிராம் ஹெராயின், மேலும் 12 கிலோகிராம் ஹஷிஷ் அடங்கியிருந்தன. மொத்தம் 839 கிலோகிராம்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரர் குழு!

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதியின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர், “மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மறக்க...

இலங்கை வரலாற்றில் மிகப்பெரியளவில் தரைவழியில் போதைப்பொருள் மீட்கப்பட்ட இடம் தங்காலை; காவல்துறை மா அதிபர்!

தங்காலையில்  நேற்றைய தினம் (செப்டெம்பர் 23, 2025)  இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார். நேற்று தங்காலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, மொத்தம் 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இதுவரை மாத்தறையில் கைப்பற்றப்பட்ட...

தங்காலையில் 200 கிலோ போதைப்பொருள் 6 நவீன துப்பாக்கிகள் லொறியொன்றிலிருந்து பறிமுதல்!

தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த லொறி, போதைப்பொருளுடன் தங்காலை பகுதியில் இயக்கப்படுகையில், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மேற்கொண்ட சோதனையின் போது, லொறியில் 6 நவீன துப்பாக்கிகள்...

தங்காலையில் மர்மமான மரணங்கள் – 2 சடலங்கள் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரின் உடல்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளன. மரணமடைந்த இடத்தில் 'ஐஸ்' போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை...

பேருந்து விபத்து குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய...

எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து; 15 பேர் பலி!

எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக்...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் காயம்!

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்றைய தினம் (27.08) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img