Wednesday, June 10, 2026
No menu items!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: சஜித் பிரேமதாச தனது கருத்தை மீளப் பெற வேண்டும் – எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன்!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை  அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சபாநாயகராக பணியாற்றிய அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது பிறந்த நாள் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20) அனுஷ்டிக்கப்பட்டது. “உடுப்பிட்டி சிங்கம்” என புகழப்பட்ட அவரின் பிறந்த நாள் நிகழ்வு, கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. காலை, நெல்லியடி பஸ் நிலையம் அருகிலுள்ள...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுச் சிலையருகில் நேற்று (10.11.2024) அனுஷ்டிக்கப்பட்டது. அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ், ஈகைச் சுடர் ஏற்றி நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர் மாலை...

TNA உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் இல்லை; டில்வின் சில்வா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன்படி, அந்த...

அரசிடம் ஒப்படைக்கப்படாத ஆர்.சம்பந்தனின் இல்லம்; பயன்படுத்துவது யார்?

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், அவர் இறந்து மூன்று மாதங்களாகியும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்ததுடன் பின்னர் 2018 ஒக்டோபர் 26...

ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01.10.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட  அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

தமிழ் மக்களின் நலன் கருதி தம்முடன் பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் !

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சில சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (25.09.2024)...

ஜனாதிபதிக்கு ஆதரவளித்த த.தே.கூ உறுப்பினர்கள்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை சீனத் தூதுவருடன் மிகவும் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 'X' க்கு எடுத்துச்...

நாமல் ராஜபக்ஷ -எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு..!

வடக்கு கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img