Wednesday, July 29, 2026
No menu items!

தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு !

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று(26.09.2024) நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பானது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தச்...

TPF இன் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்; மனோ கணேசன்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் மற்றும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனோவின் கூட்டணிக்குள் சிக்கலா? உண்மையை உடைத்தார் ராதா!

எந்தக் காரணம் கொண்டும் கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கோ தயாராக இல்லை எனவும், சஜித் பிரேமதாசவுடனே நாம் என்றும் பயணிப்போம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மஸ்கெலியா நகரில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்த பழனி திகாம்பரம்…!

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் கினிகத்தேனையில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாவலப்பிட்டி நகரசபை,பார்கேபல்,வெஸ்டோல்,ஹைட்ரி,இம்புல்பிட்டிய,கடியலென ஆகிய பகுதிகளின் அமைப்பாளர்கள் இதன் போது கலந்து கொண்டனர். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரனும்...

அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டப்படும்: கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம்…!!

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img