தர்மபுரம் பொலிஸார்
உள்நாட்டுச்செய்திகள்
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – முற்றுகையிட்ட பொலிஸார்..!
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு அன்று (23.03.2025) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதி சுற்றி வளைப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பியோடி உள்ளத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல்கள், கோடா, மற்றும்...
உள்நாட்டுச்செய்திகள்
கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!
கிளிநொச்சி புளியம் பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட முசிரம்பிட்டி பகுதியில் இன்று (12.02.2025) பொது கிணற்றில் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய சற்குணராசா பிரதீபன் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம்...
உள்நாட்டுச்செய்திகள்
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!
கடந்த சில காலமாக பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (27.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தாலியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


