Sunday, June 14, 2026
No menu items!

தீர்மானம்

நான்கு உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை தீர்மானம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) ,ன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள்...

இலங்கைக்கு மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு!

ஜெனீவா – இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UN HRC), A/HRC/60/L.1/Rev.1 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தீர்மானம், மனிதவள உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாகவும், 2022 அக்டோபர் 6 அன்று கோரப்பட்ட பணிகளையும் கவனிக்கும்படி உள்ளது. அறிக்கையில்,...

கரவெட்டி பிரதேச சபையில் செம்மணிக்கு நீதி கோரி ஏகமனதாக தீர்மானம்!

செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் சபை அமர்வு நேற்று புதன்கிழமை(23) காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு. சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட...

புதன்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வு இன்று (ஜனவரி 21) காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 22ன் (1) முதல் (6) வரை பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,...

இடைக்கால கணக்கறிக்கையை விவாதிக்க தீர்மானம்!

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் அனுமதி வழங்கபட்டுள்ளது.

ஜே.வி.பியின் ஆரம்பமே திருட்டு, கொள்ளை என கூறிய திசாநாயக்க!

இந்த நாட்டுக்கு எதிர்வரும் 05 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அவசியமானவரென்பதை நாட்டு மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பது முக்கியமென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவோ, அநுரகுமார திசாநாயக்கவோ இந்த நாட்டை ஒருபோதும்முன்னேற்றப்போவதில்லை. மக்களுக்கும் அவர்களால் எவ்வித சிறந்த எதிர்காலமும் கிடைக்கப் போவதில்லை எனவும், அவர்கள் வழங்கியுள்ள...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img