Thursday, April 23, 2026
No menu items!

துபாய்

நாளை ஜனாதிபதி தேர்தல் இன்று துபாய்க்கு சென்ற பசில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (09/20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார். பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” விற்கு நீடிக்கப்பட்ட விளக்கமறியல்…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க, "பியுமா"விற்கு சொந்தமான அனைத்து வங்கி கணக்குகளையும் சோதனையிட குற்றப்...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சிக்கியவர்களை எச்சரித்து விடுவித்த சுங்க அதிகாரிகள்…!!!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (25) வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், விமான...

சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

விமானத்தில் பயணிக்கும் போது இலங்கைபெண் உயிரிழப்பு!

துபாயில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வெளிநாட்டு விமானத்தின் பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, விமானத்தின் போது பலவினி என அடையாளம் காணப்பட்ட 57 வயதான இலங்கைப் பெண் இறந்தார். ஆதாரங்களின்படி, துபாய்-கொழும்பு விமானத்தில் பயணித்த பலவினியின் உடல்நிலை திடீரென நடுவானில் மோசமடைந்ததால் இந்த...

தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் கைது..!

துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

IPL இல் சாதனை படைத்த ஆஸி. வீரர்கள்

நேற்றையதினம் (19)  துபாயில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்சை ஹைதராபாத் அணி 20 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது. IPL வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை...

செம்பியனானது பங்களாதேஷ்

துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(17) பங்களாதேஷ் அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று செம்பியனானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குற்பட்ட ஒருநாள் ஆசிய கிண்ண போட்டியின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும் மற்றைய போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் அணிகளும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img