Saturday, June 13, 2026
No menu items!

துப்பாக்கிச்சூடு

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

“எந்த கொம்பனாக இருந்தாலும், உலகின் எந்த மூலையிலும் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகிறது,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் சட்ட ஒழுங்கை...

பொறளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் கைது!!

பொறளை, சஹஸ்புரவில் பகுதியிலுள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தேடுதல் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் நேற்று(12) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள்...

உதிரக் காட்சியால் அதிர்ச்சியடைந்த வாராணாசி: திருமண அழுத்தம் மற்றும் பணக்கோரிக்கையால் மாணவி கொலை!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc)  படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை...

மெல்லோ பக்ஸ் வெளியீட்டு விழா முடிவில் வெடித்த பயங்கரத் தாக்குதல் – சிகாகோவில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், ரிவர் நார்த் (River North) பகுதியில் உள்ள ஆர்டிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் லாஞ்ச் (Artis Restaurant and Lounge) வெளியே கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை நடைபெற்றதாக உள்ளூர் பொலிஸார்...

பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் பறிபோகும் உயிர்கள் – சுட்டிக்காட்டிய கம்மன்பில!

பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமயவின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான...

சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு –  வெளியான பகீர் தகவல்..!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக கந்தர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான வழக்கு...

கிரான்ட்பாஸ் வீதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்!

கிரான்ட்பாஸ் நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உந்துருளியில் வருகை தந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 22 வயது, மற்றும் 28...

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

மினுவங்கொடை – பத்தடுவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா-எல மற்றும் ஏக்கல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு...

சிரியாவின் துப்பாக்கிச்சூடு; 4பேர் பலி!

மத்திய சிரியாவின் ஹமாவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் மசூதியில் இருந்து வெளியே வந்தவர்களை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா குழு இலங்கையில் ஆய்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில்...
- Advertisement -spot_img