Thursday, July 23, 2026
No menu items!

துப்பாக்கிதாரி

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை – 50 CCTV காட்சிகள் ஆய்வு!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் 50 CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும், அவரை தப்பிச் செல்லச் செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், தாக்குதலுக்கு பின் வழியிலேயே பிரிந்து இரு தனித்தனியான மோட்டார் சைக்கிள்களில்...

மாலமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹிரண காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத ஒருவராலே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32...

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது..!

டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கறுவா தோட்டத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை குற்றவாளியின் மற்றொரு சம்பவம் அம்பலமானது!

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிசம்பர் 13, 2024 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு...

முகநூல் மூலம் குற்றவாளிகளை ஆட்சேர்ப்பு செய்த துப்பாக்கிதாரி!

பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி, பேஸ்புக் மூலம் குற்றவாளிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (SSP) புத்திக மனதுங்க தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (24) கருத்து வெளியிட்ட எஸ்.எஸ்.பி. மானதுங்க, முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபரை சமூக ஊடகங்கள் வழியாக, “உனக்கு வேலை இல்லையா? நீ...

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சிக்கிய துப்பாக்கிதாரியின் காதலி..!

கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த  துப்பாக்கிதாரியின்  காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிஸார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பிறகு, துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

அம்பலாந்தோட்டை கடவர பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் பலி!

மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று(15.10) மாலை 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காரில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தை கண்டறிய...

கிளப் வசந்த படுகொலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது!

இந்த வருடம் ஜூலை மாதம் அதுருகிரியவில் வர்த்தகர் கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவருக்கும், காரின் சாரதிக்கும் உதவிய மற்றும் தங்குமிடத்தை வழங்கியமைக்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக  பதில் பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கைக்கு தடை உத்தரவு...
- Advertisement -spot_img