Wednesday, April 29, 2026
No menu items!

தென்கிழக்கு

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 11 பேர் பலி, 30 பேர் காயம்!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்விபத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில் இடம்பெற்றது. தீ வேகமாக பரவியதால், அங்கு...

ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  800 ஆக அதிகரிப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, நில அதிர்வினால் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதல் – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையிலிருந்து (10) மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இணைந்ததாக...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் புயலாக வலுவடைய கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றைய தினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம்...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றைய தினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக வடக்கு...

அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை!

சிறிலங்கன் விமான சேவைகளுக்கான சாத்தியமான முதலீட்டாளர்களை, விருப்பம் தெரிவித்த ஆரம்ப ஆறு நிறுவனங்களில் இருந்து, இலங்கை அரசாங்கம் தெரிவு செய்துள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் CEO Richard Nuttall தெரிவித்துள்ளார். அரசு நடத்தும் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமுள்ள மூன்று வெவ்வேறு நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ANI இடம் கூறினார். இலங்கையின் விமான...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img