தெஹிவளை
உள்நாட்டுச்செய்திகள்
கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!!
தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை 2025.05.10 அன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த...
Top
சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு..!!
தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுச்செய்திகள்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி; நபர் ஒருவர் கைது!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை, கிருலப்பனை பொலிஸ் பிரிவில் பண மோசடி தொடர்பாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக...
புதிய செய்திகள்
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது!
தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
உள்நாட்டுச்செய்திகள்
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு..!
தெஹிவளை, நெடிமல பகுதியில் திங்கட்கிழமை (19/05/2025) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று மீகொடை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெஹிவளை, நெடிமல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் எந்தவித...
புதிய செய்திகள்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய செய்திகள்
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரவுள்ள புதிய விலங்குகள்!
தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல புதிய விலங்குகளைப் பெற உள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய தேசிய விலங்கியல் துறையின் இயக்குநர் ஜெனரல் சந்தன ராஜபக்ஷ, விலங்குகள் மூன்று வரிக்குதிரைகள், இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள், பிரான்சிலிருந்து வந்த மூன்று அனகொண்டாக்கள், மாண்டரின் வாத்துகள் மற்றும் இரண்டு பெரிய ஆமைகள் என்று கூறினார்.
இலங்கையின் தேசிய விலங்கியல்...
Top
திலித்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன் அலால்தீன்..!
சர்வஜன பலய கட்சியிலிருந்து கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிட தொழிலதிபர் ஹசன் அலால்தீன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற முஸ்லிம் பக்தர்களுக்கான இப்தார் நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது.
திரு. ஹசன் அலால்தீன் முன்னர் சர்வஜன பலய நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் சர்வஜன பலய கட்சியின்...
புதிய செய்திகள்
கீத் நொயர் கடத்தல் வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் கைது..!
இலங்கை பத்திரிகையாளர் கீத் நொயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பகுதிகளில் நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
42 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள், இலங்கை இராணுவத்தின்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


